google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: Santhoshi Mata Potri

Friday, December 17, 2010

Santhoshi Mata Potri

  1. ஓம் சந்தோஷி மாதா போற்றி
  2. ஓம் சகலமும் அருள்வாய் போற்றி
  3. ஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றி
  4. ஓம் வெற்றிகள் தருவாய் போற்றி
  5. ஓம் கன்னியிற் சிறந்தாய் போற்றி
  6. ஓம் கற்பகத்தருவே போற்றி
  7. ஓம் கருணைக் கடலே போற்றி
  8. ஓம் காரணத்தினுருவே போற்றி
  9. ஓம் காரியமும் ஆனாய் போற்றி
  10. ஓம் காசித்தல முறைவாய் போற்றி 
  11. ஓம் கதை கேட்டு மகிழ்வாய் போற்றி
  12. ஓம் காலதேசம் கடந்தாய் போற்றி
  13. ஓம் கஜமுகன் குழந்தாய் போற்றி
  14. ஓம் முக்குண உருவே போற்றி
  15. ஓம் மூவுலகிற் சிறந்தாய் போற்றி
  16. ஓம் இனியநின் உருவே போற்றி
  17. ஓம் இனிப்பினை விரும்புவாய் போற்றி
  18. ஓம் வாட்டமிலா முகத்தாய் போற்றி
  19. ஓம் வரமிக்கத் தருவாய் போற்றி
  20. ஓம் அகரமுதலே எழுத்தே போற்றி 
  21. ஓம் ஆதி அந்தமில்லாய் போற்றி
  22. ஓம் ஈடிணையற்றாய் போற்றி
  23. ஓம் இணையயடி தொழுதோம் போற்றி
  24. ஓம் கோரியது கொடுப்பாய் போற்றி
  25. ஓம் குலம் காக்கும் சுடரே போற்றி
  26. ஓம் விரதத்திற்கு உரியாய் போற்றி
  27. ஓம் விளக்கத்தின் விளக்கம் போற்றி
  28. ஓம் பிறப்பிறப் பற்றாய் போற்றி
  29. ஓம் பிறப்பினைத் தருவாய் போற்றி
  30. ஓம் பெருவாழ்வு அருள்வாய் போற்றி
  31. ஓம் பிழைதனைப் பொறுப்பாய் போற்றி
  32. ஓம் வணக்கத்திற்குரியாய் போற்றி
  33. ஓம் வணங்கினால் மகிழ்வோய் போற்றி
  34. ஓம் ஒலிக்குமோர் ஓசை போற்றி
  35. ஓம் உயர்வுகள் தருவாய் போற்றி
  36. ஓம் கோள்களும் போற்றப் போற்றி
  37. ஓம் குறைகளைத் தவிர்ப்பாய் போற்றி
  38. ஓம் நிறைவினைத் தருவாய் போற்றி
  39. ஓம் சக்தியின் உருவே போற்றி
  40. ஓம் தெய்வத்தின் தெய்வம் போற்றி 
  41. ஓம் சூலத்தைகக் கொண்டாய் போற்றி
  42. ஓம் வாளினை ஏற்றாய் போற்றி
  43. ஓம் தீமைகள் அழிப்பாய் போற்றி
  44. ஓம் திசையெல்லாம் நிறைந்தாய் போற்றி
  45. ஓம் அற்புத உருவே போற்றி
  46. ஓம் ஆனந்த சிலையே போற்றி
  47. ஓம் தாமரை அமர்ந்தாய் போற்றி
  48. ஓம் தக்கன தருவாய் போற்றி
  49. ஓம் தருமத்தின் உருவே போற்றி
  50. ஓம் தாயாக வந்தாய் போற்றி 
  51. ஓம் நினைத்ததைத் தருவாய் போற்றி
  52. ஓம் நிம்மதி அருள்வாய் போற்றி
  53. ஓம் உமையவள் பேத்தி போற்றி
  54. ஓம் உன்னதத் தெய்வம் போற்றி
  55. ஓம் செல்வத்தின் உருவமே போற்றி
  56. ஓம் ஜெகமெலாம் காப்பாய் போற்றி
  57. ஓம் உயிர்க்கு உயிராவாய் போற்றி
  58. ஓம் உலகெலாம் நீயே போற்றி
  59. ஓம் ஆபரணமணிவாய் போற்றி
  60. ஓம் ஆடைகள் தருவாய் போற்றி 
  61. ஓம் ஒளிமிகு முகத்தாய் போற்றி
  62. ஓம் கருணைசேர் கரத்தாய் போற்றி
  63. ஓம் மனைமக்கள் ஈவாய் போற்றி
  64. ஓம் மங்கலம் தருவாய் போற்றி
  65. ஓம் உன்னையே துதித்தோம் போற்றி
  66. ஓம் உடமைகள் தருவாய் போற்றி
  67. ஓம் நங்கையர்க்கு நாயகி போற்றி
  68. ஓம் நலமெலாம் தருவாய் போற்றி
  69. ஓம் ஆரத்தி ஏற்பாய் போற்றி
  70. ஓம் ஆனந்த உருவே போற்றி 
  71. ஓம் பாடல்கள் கேட்பாய் போற்றி
  72. ஓம் பாசத்தைப் பொழிவாய் போற்றி
  73. ஓம் குணமெனும் குன்றே போற்றி
  74. ஓம் குன்றென அருள்வாய் போற்றி
  75. ஓம் தேவியர் தேவி போற்றி
  76. ஓம் தரிசனம் தருவாய் போற்றி
  77. ஓம் சிவனருள் பெற்றாய் போற்றி
  78. ஓம் சிறப்பெலாம் கொண்டாய் போற்றி
  79. ஓம் விஷ்ணுவருள் பெற்றாய் போற்றி
  80. ஓம் விண்ணவர் போற்றப் போற்றி 
  81. ஓம் நான் முகன் கருணைபெற்றாய் போற்றி
  82. ஓம் நலன்களின் உருவம் நீயே போற்றி
  83. ஓம் போற்றிக்கு அருள்வாய் போற்றி
  84. ஓம் புண்ணிய நாயகி போற்றி
  85. ஓம் செல்வத்தின் உருவே போற்றி
  86. ஓம் செல்வத்தைப் பொழிவாய் போற்றி
  87. ஓம் சரணமடைந்தால் மகிழ்வாய் போற்றி
  88. ஓம் சற்குணவதியே போற்றி
  89. ஓம் ஐங்கரன் மகளே போற்றி
  90. ஓம் அனைத்துமே நீதான் போற்றி 
  91. ஓம் கண்களின் ஒளியே போற்றி
  92. ஓம் கனகமாமணியே போற்றி
  93. ஓம் அன்பருக்கு அன்பே போற்றி
  94. ஓம் அனைவருக்கும் அருள்வாய் போற்றி
  95. ஓம் செல்வமாம் நிதியே போற்றி
  96. ஓம் செல்வத்தின் பதியே போற்றி
  97. ஓம் தத்துவமானாய் போற்றி
  98. ஓம் வித்தகச் செல்வி போற்றி
  99. ஓம் பழங்களை ஏற்பாய் போற்றி
  100. ஓம் பாயாசம் உண்பாய் போற்றி 
  101. ஓம் வெல்லம் கடலைசேர்த்து போற்றி
  102. ஓம் விருப்பமாய் உண்பாய் போற்றி
  103. ஓம் இல்லத்தில் எழுந்தருள்வாய் போற்றி
  104. ஓம் ஓம்கார உருவே போற்றி
  105. ஓம் உன்னதத் தெய்வம் நீயே போற்றி
  106. ஓம் சந்தோஷிமாதாவே போற்றி
  107. ஓம் சௌபாக்கியம் அருளவாய் போற்றி
  108. ஓம் சந்தோஷி மாதாகி ஜெய்! போற்றி

4 comments:

Sai said...

Jai santhoshi matha. .

Unknown said...

Amma
Eppoluthu
Enakku
Arul
Purivai

Anonymous said...

Thaye santhosi mata nandri

Anonymous said...

Thaye santhosimata en pava kanakku eppoluthu theerum