google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: Kannadasan
Showing posts with label Kannadasan. Show all posts
Showing posts with label Kannadasan. Show all posts

Thursday, March 9, 2017

Go My Son Go



Song: sendru vaa magane
Movie: Mahakavi Kalidas Singers: K.B. Sundarambal
Lyrics: Poet Kannadasan
Music: K.V. Mahadevan
Year: 1966

sendru vaa makanE sendru vaa - aRivai
vendru vaa makanE vendru vaa
kandru thaayai vittu sendra pinnum
kandru thaayai vittu sendra pinnum - adhu
nindra poomi thannai maRappadhillai
sendru vaa makanE sendru vaa - aRivai
vendru vaa makanE vendru vaa
aRivulakam unnai azhaikkindradhu - Edhum
aRiyaadhavan endrE ninaikkindradhu
araNmanai vaasal thiRakkindradhu
araNmanai vaasal thiRakkindradhu - angE
aaNavam punnakai purikindradhu
sendru vaa makanE sendru vaa - aRivai
vendru vaa makanE vendru vaa
uNmaiyaich cholvadhaRku patippedhaRku? - ellaam
uNarndhavar pOl natikkum natippedhaRku?
kaN kaNta kaatchikatku viLakkedhaRku? - nenjil
kaLLamillaadhavarkku payamedhaRku?
nee irukkum itaththil naaniruppEn - un
nizhalilum poruLaakak kutiyiruppEn
thaayirukkum varaiyil kalakkamillai - indhath
thaayirukkum varaiyil kalakkamillai - endhach
chapaiyilum unakku natukkamillai
sendru vaa makanE sendru vaa aRivai
vendru vaa makanE vendru vaa
 பாடல்: சென்று வா மகனே சென்று வா
திரைப்படம்: மஹாகவி காளிதாஸ் 
பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1966

சென்று வா மகனே சென்று வா - அறிவை
வென்று வா மகனே வென்று வா
கன்று தாயை விட்டு சென்ற பின்னும்
கன்று தாயை விட்டு சென்ற பின்னும் - அது
நின்ற பூமி தன்னை மறப்பதில்லை
சென்று வா மகனே சென்று வா - அறிவை
வென்று வா மகனே வென்று வா
அறிவுலகம் உன்னை அழைக்கின்றது - ஏதும்
அறியாதவன் என்றே நினைக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது - அங்கே
ஆணவம் புன்னகை புரிகின்றது
சென்று வா மகனே சென்று வா - அறிவை
வென்று வா மகனே வென்று வா
உண்மையைச் சொல்வதற்கு படிப்பெதற்கு? - எல்லாம்
உணர்ந்தவர் போல் நடிக்கும் நடிப்பெதற்கு?
கண் கண்ட காட்சிகட்கு விளக்கெதற்கு? - நெஞ்சில்
கள்ளமில்லாதவர்க்கு பயமெதற்கு?
நீ இருக்கும் இடத்தில் நானிருப்பேன் - உன்
நிழலிலும் பொருளாகக் குடியிருப்பேன்
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை - இந்தத்
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை - எந்தச்
சபையிலும் உனக்கு நடுக்கமில்லை
சென்று வா மகனே சென்று வா அறிவை
வென்று வா மகனே வென்று வா

Tuesday, November 1, 2016

Cheating Business



Is it o.k to do business by cheating?

Song: Echchup pizhaikkum thozhilE saridhaanaa?
Movie: Madurai veeran          
Lyrics: Kannadasan   
Music: G. Ramanathan          
Singers: T.M. Soundararajan, Jikki

Year: 1956      

Echchup pizhaikkum thozhilE saridhaanaa? eNNip paarunga 
Echchup pizhaikkum thozhilE saridhaanaa? eNNip paarunga
 
aiyaa eNNip paarunga aiyaa eNNip paarunga
naachchiyappaa sangilik karuppaa poochchi kaattum pOkkiri suppaa
naachchiyappaa sangilik karuppaa poochchi kaattum pOkkiri suppaa
moottaiyatichchaa unnaiyE vituvaanaa? nenachchup paarunga
moottaiyatichchaa unnaiyE vituvaanaa? nenachchup paarunga
nallaa nenachchup paarunga nallaa nenachchup paarunga
thEttai pOtum puLLikaLellaam 
kOttai vittuk kampi eNNaNum
siRaiyil kampi eNNaNum
thEttai pOtum puLLikaLellaam
 
kOttai vittuk kampi eNNaNum
poottai utaikkum puliyE idhai neenga purinju koLLunga
poottai utaikkum poottai utaikkum poottai utaikkum
poottai utaikkum puliyE idhai neenga purinju koLLunga
neenga purinju koLLunga neenga purinju koLLunga
kaalamellaam vazhippaRik koLLai
kannam pOttup pizhaippadhum thollai
kaalamellaam vazhippaRik koLLai
kannam pOttup pizhaippadhum thollai
kanavil koota vENtaamaiyaa nallaak kELunga
kanavil koota vENtaamaiyaa nallaak kELunga
aiyaa nallaak kELunga aiyaa nallaak kELunga
oorai atichchup pizhaikkavum vENtaam aaaaaaaaaa EEEEE
oorai atichchup pizhaikkavum vENtaam
yaarukkum nee payappata vENtaam
oorai atichchup pizhaikkavum vENtaam
yaarukkum nee payappata vENtaam
Eraip pitichchu maanam peridhaai vaazha vENunga
Eraip pitichchu maanam peridhaai vaazha vENunga
naamE vaazha vENunga naamE vaazha vENunga

Echchup pizhaikkum thozhilE saridhaanaa? eNNip paarunga 
aiyaa eNNip paarunga aiyaa eNNip paarunga

Wednesday, September 8, 2010

கண்ணதாசன் அவர்களின் அத்திக்காய் காய் காய்

அத்திக்காய் காய்காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

கன்னிக்காய் ஆசைக்காய்
காதல்கொண்ட பாவைக்காய்
அங்கேகாய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும்
என்னுளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

இரவுக்காய் உறவுக்காய்
எங்கும் இந்த ஏழைக்காய்
நீயுங்காய் நிதமுங்காய்
நேரில் நிற்கும் இவளைக்காய்

உருவங்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னைப்போல் பெண்ணல்லவோ
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

(அத்திக்காய்)

ஏலக்காய் வாசனைபோல்
எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம்போல்
தனிமை இன்பம் கனியக்காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ
தூதுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

(அத்திக்காய்)

உள்ளமெலாம் மிளகாயோ
ஒவ்வொருபேச் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுபோல்
வெண்ணிலவே சிரிக்காயோ

கோதை எனைக் காயாதே
கொற்றவரைக்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே
தனிமையிலேங்காய் வெண்ணிலா

(அத்திக்காய்)