google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: தானம் செய்வதால் வரும் பலன்கள்

Friday, July 9, 2010

தானம் செய்வதால் வரும் பலன்கள்

  • அன்ன தானம் - தரித்திரமும் கடனும் நீங்கும்.
  • வஸ்திர தானம் -ஆயுளை விருத்தி செய்யும்.
  • பூமி தானம் - பிரம்மலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும்.
  • கோதுமை தானம் - ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும்.
  • தீப தானம் - கண்பார்வை தீர்க்கமாகும்.
  • நெய், எண்ணை தானம் - நோய் தீர்க்கும்.
  • தங்கம் தானம் - குடும்ப தோஷம் நீங்கும்.
  • வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும்.
  • தேன் தானம் - புத்திர பாக்கியம் உண்டாகும்.
  • நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும்.
  • அரிசி தானம் - பாவங்களைப் போக்கும்.
  • பால் தானம் - துக்கம் நீங்கும்.
  • தயிர் தானம் - இந்திரிய விருத்தி ஏற்படும்.
  • தேங்காய் தானம் - நினைத்த காரியம் நிறைவேறும்.
  • பழங்கள் தானம் - புத்தியும் சித்தியும் கிட்டும்.

No comments: