google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips

Thursday, November 29, 2018

Bho Sambho by Neelamana Sisters



Nruthya Samanwayam Neelamana Sisters Dr. Draupadi Praveen and Dr. Padmini Krishnan

From: https://www.youtube.com/watch?v=2i1Gs32odx4

Thursday, November 22, 2018

Pushpavanam Kuppusamy Very Emotional Interview



Interview on Gaja Cyclone:

Pushpavanam Kuppusamy is a Tamil folk singer, lyricist, writer and music composer of Tamil folk art.He has been credited for reviving the Naatupura Paatu a Tamil folk art. Together with his wife Anitha Kuppusamy, he has conducted several music concerts of Tamil folk songs. Kuppuswamy is also an playback singer.

From: https://www.youtube.com/watch?v=MlrefmAmaRQ

Monday, July 23, 2018

Wednesday, July 18, 2018

Kalaignar and MGR speak on Tamilisai's Marriage



Kalaignar and MGR speak on the occasion of the marriage of Tamilisai Soundararajan . M. Bhaktavatsalam was also there. All the three were Former Chief Ministers of Tamil Nadu. Now, Tamilisai Soundararajan is the President of Tamilnadu Bharatiya Janata Party.

Monday, June 18, 2018

Thirukkural Couplet 1281

English and Tamil:

"Gladness at the thought, rejoicing at the sight,
Not palm-tree wine, but love, yields such delight."

Explanation:
To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust.

குறள் 1281:
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

Transliteration from Tamil to English:
Kural 1281:
ullak kaliththalum kaana makizhdhalum
kallukkil kaamaththir kundu.

மு.வ உரை:
நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு.


சாலமன் பாப்பையா உரை:
நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு.


கலைஞர் உரை:
மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்.


உள்ளக் களித்தலும்: உள்ளத்தில் நினைத்து இன்பம் கொள்ளுதலும்
காண மகிழ்தலும்: கண்ட மாத்திரத்திலேயே இன்பம் கொள்ளுதலும்
கள்ளுக்கு இல்: மயக்கத்தைத் தரக்கூடிய கள்ளுக்குக் கூட கிடையாது.
காமத்திற்கு உண்டு: ஆனால் காமமாகிய கூடலுக்கு உண்டு.