Drape sari in this way. You'll look slim.
Sunday, July 15, 2018
Monday, June 18, 2018
Thirukkural Couplet 1281
English and Tamil:
"Gladness at the thought, rejoicing at the sight,
Not palm-tree wine, but love, yields such delight."
Explanation:
To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust.
குறள் 1281:
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
Transliteration from Tamil to English:
Kural 1281:
ullak kaliththalum kaana makizhdhalum
kallukkil kaamaththir kundu.
மு.வ உரை:
நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்லை; காமத்திற்கு உண்டு.
சாலமன் பாப்பையா உரை:
நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு.
கலைஞர் உரை:
மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்.
உள்ளக் களித்தலும்: உள்ளத்தில் நினைத்து இன்பம் கொள்ளுதலும்
காண மகிழ்தலும்: கண்ட மாத்திரத்திலேயே இன்பம் கொள்ளுதலும்
கள்ளுக்கு இல்: மயக்கத்தைத் தரக்கூடிய கள்ளுக்குக் கூட கிடையாது.
காமத்திற்கு உண்டு: ஆனால் காமமாகிய கூடலுக்கு உண்டு.
"Gladness at the thought, rejoicing at the sight,
Not palm-tree wine, but love, yields such delight."
Explanation:
To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust.
குறள் 1281:
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
Transliteration from Tamil to English:
Kural 1281:
ullak kaliththalum kaana makizhdhalum
kallukkil kaamaththir kundu.
மு.வ உரை:
நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்லை; காமத்திற்கு உண்டு.
சாலமன் பாப்பையா உரை:
நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு.
கலைஞர் உரை:
மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்.
உள்ளக் களித்தலும்: உள்ளத்தில் நினைத்து இன்பம் கொள்ளுதலும்
காண மகிழ்தலும்: கண்ட மாத்திரத்திலேயே இன்பம் கொள்ளுதலும்
கள்ளுக்கு இல்: மயக்கத்தைத் தரக்கூடிய கள்ளுக்குக் கூட கிடையாது.
காமத்திற்கு உண்டு: ஆனால் காமமாகிய கூடலுக்கு உண்டு.
Thursday, May 31, 2018
Tez Payment App by Google ₹51
Tez is a mobile payments service by Google, targeted
at users in India. It operates atop the Unified Payments Interface, developed
by the National Payments Corporation of India. It can be used where UPI
payments are accepted. Tez works on the vast majority of India’s smart phones
(with apps for both Android and iOS) with the Android app supporting English,
Hindi, Bengali, Gujarati, Kannada, Marathi, Tamil, and Telugu with more
languages coming soon. There are plans to release the app in other emerging countries
including Vietnam, Indonesia, and Thailand.
"Tez" is the Hindustani word for
"Fast". Within 37 days after being launched, Tez was able to get 7.5
million installs. Over 30 million transactions were made on the app as of
October 27, 2017.
Tez is currently accepted by PVR Cinemas, redBus,
McDonald's, ACT Broadband, State government Electricity boards and is expected
to be joined by a number of other businesses like DishT V, Jet Airways and
Domino’s. Google is also working with existing advertisers and online
e-commerce platforms like Shopify and payment aggregators like Billdesk and
PayU. Google also plans to add even more ways to pay on Tez (e.g., credit cards
and wallets).
Tuesday, May 8, 2018
1G 2G 3G 4G 5G
This video explains mobile Telecommunication in Tamil.
Monday, April 23, 2018
Introduction of the Film Poompukar by Dr. Kalaignar
View the
introductory speech on Poompukar by Dr. Kalaignar M. Karunanithi.
Karunanidhi is an
Indian politician and the 3rd Chief Minister of Tamil Nadu. He is the President
of Dravida Munnetra Kazhagam. He is also known for his writing works in the
Tamil film industry. During the play “Thooku Medai”, M. R. Radha gave him the
title “Kalaignar”. Kalaignar is known for his contributions to Tamil
literature. His contributions cover a wide range: poems, letters, screenplays,
novels, biographies, historical novels, stage-plays, dialogues and movie songs.
Poompuhar is a
Tamil epic film directed by P. Neelakantan based on one of The Five Great Epics
of Tamil Literature Silapadhigaram.
SS. Rajendran, C.
R. Vijayakumari, Rajasree and K. B. Sundarambal played the lead roles. Song
lyrics by Mayavanathan, A. Somu, Mu Karunanidhi, Radha Manickam and Udumalai
Narayana Kavi and music by R. Sudarsanam.
Plot
Kovalan, the son of
a wealthy merchant in Kavirippoompattinam (Poompukar), married Kannagi, the
lovely daughter of another merchant. They lived together happily until Kovalan
met the courtesan Madhavi and fell in love with her. In his infatuation, he
left his wife Kannagi and gradually spent all his wealth on the dancer. At
last, penniless, Kovalan realised his mistake, and returned to Kannagi after a
year. Their only asset was a precious pair of anklets (Silambu), filled with
gems, which she gave to him willingly. With these as their capital they went to
the great city of Madurai, where Kovalan hoped to recoup his fortunes by trade.
The city of Madurai
was ruled by the Pandya king Neduncheziyan. Upon arrival to Madurai, Kovalan
set out to sell Kannagi's anklets. While on his way to sell the anklet, he was
held by the king's guards for the alleged theft of one of the queen's anklets.
Upon the king's orders, he was beheaded without trial. When Kannagi was
informed of this, she became furious, and set out to prove her husband's
innocence to the king, by showing him the anklets.
Kannagi came to the
king's court, broke open the anklet seized from Kovalan and showed that it
contained rubies, as opposed to the queen's anklets which contained pearls.
Realizing their fault, the king and the queen died. Unsatisfied, Kannagi tore
out a breast and flung it on the city, uttering a curse that the entire city be
burnt. Due to her utmost chastity, her curse became a reality.
Cast
S. S. Rajendran as
Kovalan, C. R. Vijayakumari as Kannagi, Rajasree as Madhavi, K. B. Sundarambal
as kavunthi adikal, Nagesh and Manorama.
Friday, April 20, 2018
Udalukku Uyir Kaval
Movie: Manappandhal
Director: M.S. Viswanathan
Singer: P B Srinivas
Music: Viswanathan Ramamoorthi
Udalukku Uyir Kaaval
Ulagaukku Oli Kaaval
Kadalukku Karai Kaaval
Kannukku Imai Kaaval
Kannukku Imai Kaaval
Mazhalai Paruvathil Thaai Kaaval
Valarndhu Vittaal Than Manam Kaaval
Ilamayile Oru Thunai Kaaval
Ilamayile Oru Thunai Kaaval
Irandhuvittaal Pin Yaar Kaaval
Udalukku Uyir Kaaval
Ulagaukku Oli Kaaval
Sattam Enbadhu Veli Kaaval
Dharmam Endraal Adhu Mana Kaaval
Irandum Pona Pin Edhu Kaaval
Edhu Kaaval Yaar Kaaval
Hmmm ... Edhu Kaaval
Udalukku Uyir Kaaval
Ulagaukku Oli Kaaval
Kaadhal Murindha Pennukku Vaazhvil Yaar
Kaaval
Kaaval Kaaval Aahh...
Kaadhal Murindha Pennukku Vaazhvil Yaar
Kaaval
Aval Maalai Anindha Uyirukku Ulagil Yaar
Kaaval
Yaar Kaaval
Yaar Kaaval
Yaar Kaaval
Udalukku Uyir Kaaval
Ulagaukku Oli Kaaval
Kadalukku Karai Kaaval
Kannukku Imai Kaaval
Udalukku Uyir Kaaval
உடலுக்கு
உயிர் காவல் உலகுக்கு ஒளி
காவல்
கடலுக்கு
கரை காவல் கண்ணுக்கு இமை
காவல்
கண்ணுக்கு
இமை காவல்
மழலைப்
பருவத்தில் தாய் காவல்
வளர்ந்து
விட்டால் தன் மனம் காவல்
இளமையிலே
ஒரு துணை காவல்
இளமையிலே
ஒரு துணை காவல்
இறந்து
விட்டால் பின் யார் காவல்
உடலுக்கு
உயிர் காவல் உலகுக்கு ஒளி
காவல்
சட்டம்
என்பது வெளிக் காவல்
தர்மம்
என்றால் அது மனக்காவல்
இரண்டும்
போன பின் எது காவல்?
எது
காவல்? யார் காவல்? எது
காவல்?
உடலுக்கு
உயிர் காவல் உலகுக்கு ஒளி
காவல்
காதல்
முறிந்த பெண்ணுக்கு வாழ்வில் யார் காவல்?
காவல்
காவல் ஆ..
காதல்
முறிந்த பெண்ணுக்கு வாழ்வில் யார் காவல்? அவள்
மாலை
அணிந்த உயிருக்கு உலகில் யார் காவல்?
யார்
காவல்? யார் காவல்? யார்
காவல்?
உடலுக்கு
உயிர் காவல் உலகுக்கு ஒளி
காவல்
கடலுக்கு
கரை காவல் கண்ணுக்கு இமை
காவல்
உடலுக்கு
உயிர் காவல்
திரைப்படம்
: மணப்பந்தல்
பாடியவர்
: பிபி ஸ்ரீனிவாஸ்
இயற்றியவர்
: கவிஞர் கண்ணதாசன்
இசை
: விஸ்வநாதன் ராமமூர்த்தி
Friday, December 22, 2017
Honey Gooseberry
Honey Gooseberry is rich in Vitamin C and Iron.
தேன் நெல்லிக்காய் செய்வது
எப்படி?
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் - 1 கிலோ
பால் - இரண்டு
கரண்டி
வெல்லம் அல்லது
கருப்பட்டி - அரை
கிலோ
செய்முறை:
1. ஒரு கிலோ
நெல்லிக்காயை சுத்தமா
கழுவி, இட்லி
தட்டுகளில் துணி
போட்டு, அதில்
பரப்பி வையுங்கள்.
வேகவைக்கத் தேவையான
தண்ணீருடன், இரண்டு
கரண்டி பாலையும்,
இட்லி பானையில்
ஊற்றி அடுப்பில்
வைக்கவும்.
2. பால் கலந்த
தண்ணீர் சூடானதும்,
நெல்லிக்காய் பரப்பிய
இட்லி தட்டுகளை
வைத்து, இட்லி
பானையை மூடி
அவித்து எடுக்கவும்.
3. அரைக்கிலோ வெல்லம்
அல்லது கருப்பட்டியை
தூளாக்கி (அரைக்கிலோ வெல்லம் என்றால்
சுமார் ஒரு
உருண்டை. இது
இனிப்பு குறைவாக
சேர்பவர்களுக்கு. இனிப்பு
அதிகம் வேண்டும்
என்றால் ஒரு
கிலோ வெல்லம்
சேர்க்கலாம்.) தேவையான
தண்ணீர் ஊற்றி
கரைத்து, அழுக்கு
போக வடிகட்டி
அடுப்பில் வைத்து
பாகு காய்ச்சுங்கள்.
4. அதிகம் காய்ச்சாமல்,
பிசுபிசுப்பு தன்மை
வந்தவுடன் இறக்கி
விடவும். இதில்
வெந்த நெல்லிக்காயைப்
போட்டு, குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிடுங்கள்.
5. தினமும் எடுத்து சாப்பிடுங்கள்.
மீதமிருக்கிற பாகை குடிக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)