கோடானு கோடி
அவ்வையார் (ஔவையார்) உடனே பாடிய நாலு கோடிப் பாடல்கள்:
அவ்வையார் (ஔவையார்) உடனே பாடிய நாலு கோடிப் பாடல்கள்:
நான்கு கோடிகள் மட்டுமல்ல கோடானுகோடி வருமாறு பாடிய பாடல் இதோ...
"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்"
"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெரும்"
"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்"
"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்"
No comments:
Post a Comment
Tamil endraal athai thamizh endru Kollalaamaa? தமிழ் என்றால் அதைத் தமிழென்று கொள்ளலாமா?