வித்தியாசமான மர்மக் காய்ச்சல்
தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் மர்மமான ஒருவகைக் கொடுமையான காய்ச்சல் பயங்கரமாகப் பரவிக் கொண்டு இருக்கிறது. இதனால் மிகக் கஷ்டம். தாங்க முடியாத மூட்டுவலி ஏற்பட்டு மக்கள் அவதிப் படுகிறார்கள். மிகவும் கவனமாக இருப்பதுடன் கொசு கடிக்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். கொசுக்கள் பெருகுவதைத் தடுப்பது எப்படி என்பதை அறிய கீழ்க்காணும் தளத்திற்குச் செல்லவும்.
http://severaltips.blogspot.com/2009/10/prevent-mosquito-breeding.html
No comments:
Post a Comment
Tamil endraal athai thamizh endru Kollalaamaa? தமிழ் என்றால் அதைத் தமிழென்று கொள்ளலாமா?