ஆரோக்கியமான, நீளமான, அடர்த்தியான, கருத்த கூந்தல் அமையப் பெற சில எளிய வழிகள்
முடி உதிர்தல்
- வேப்பிலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து நீரில் வேகவைத்து ஆறியபின் அந்த நீரால் தலையைக் கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
புழுவெட்டு
- நவச்சாரத்தைத் தேனில் கலந்து தடவினால் முடிகொட்டுவது நிற்கும்; புழுவெட்டு மறையும்.
வழுக்கை
- கீழாநெல்லி வேரை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி அந்த எண்ணையைத் தலைக்குத் தடவி வந்தால் வழுக்கை மறையும்.
இளநரை
- நெல்லிக்காயை அடிக்கடி உண்டால் இளநரை மாறும்.
முடி கருப்பாக
- நெல்லிக்காயைத் தூளாக்கி, தேங்காய் எண்ணெயுடன் கொதிக்க வைத்து அந்த எண்ணையைத் தலையில் தேய்த்து வந்தால் முடி கருப்பாகும்.
முடி நன்கு வளர
- அரைத்த கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
wat is mean by navasaram how to make that navasaram pls tell me
ReplyDeleteNavacharam means Ammonium Chloride. It is available in market.
DeleteHow long it should be in our hair per day?
DeleteIf you are facing hair loss please visit,Best Hair Transplant in Bangalore|
ReplyDeleteCost of Hair Transplant in Bangalore|
FUE hair Transplantation in India
ReplyDeletemyhealthcare it needs for energetic & useful mind